Daily TN Study Materials & Question Papers,Educational News

1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் பள்ளி மீண்டும் திறக்கும் தேதி -அதிரடி அறிவிப்பு!

பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிகின்றன. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், 18ம் தேதி முதல் நடத்தப்பட்டன. இன்றுடன் அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் முடிகின்றன.

நாளை முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன் 1ல் பள்ளிகளை திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப, பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support