மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிப்பது வழக்கம் அதனடிப்படையில்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு பருவ மழை காரணமாக அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் 18.02.2023 ( சனிக்கிழமை ) அன்று பணி நாளாகும் . எனவே அனைத்து வகை பள்ளிகளும் செயல் பட வேண்டும் என்று அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.