பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான விடை குறிப்புகள் சமூக வலைதளங்களில் உலா வந்ததால் கல்வித் துறை அதிர்ச்சி
எப்படி கசிந்தது என விசாரணை நடத்தி அறிக்கையை தர தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு
வரும் பத்தாம் தேதி முதல் 79 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட விடை குறிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது








0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.