டிவீட்டர் நிறுவனத்தில் இருந்து எந்த அறிவிப்பு வந்தாலும், அதன் ஊழியர்களையும், பயனர்களையும் அதிர்ச்சியாக்கும் வகையிலேயே உள்ளது. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பு பலரையும் புலம்ப வைத்துள்ளது.
விடுமுறை:
எலான் மஸ்க் டிவீட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து வகையிலும் பல அதிரடி மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களில் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த வித முன்னறிப்பும் இல்லாமல் கூட பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஊழியர்கள் மகப்பேறு விடுமுறை முன்னதாக 20வாரங்களாக இருந்தது. தற்போது அதனை மஸ்க் 2 வாரமாக அதாவது வெறும் 14 நாட்களாக குறைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.