வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் – வெளியான சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகளை மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
சூப்பர் அறிவிப்பு:
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில், பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய பாஜக கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறையினருக்கு சம்பளம் இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அவர் இதுநாள் வரை அரசு வேலை இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு 8 மணி நேர வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.