Daily TN Study Materials & Question Papers,Educational News

நிவாரணத்தொகை ரூ. 6,000 இவர்களுக்கு மட்டும் தான் – அரசு திட்டவட்டம்!

நிவாரணத்தொகை ரூ. 6,000 இவர்களுக்கு மட்டும் தான் – அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரூ. 6000 வெள்ள நிவாரணத் தொகை வழங்க முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

நிவரணத்தொகை:

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பலரும் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக ரூ. 6,000/- வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர்
இந்த நிலையில் வெளியூர் வாசிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது ரேஷன் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்க முடியும் என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support