Daily TN Study Materials & Question Papers,Educational News

ஆசிரியர் தின கவிதைகள்.செப்டம்பர் -5

ஆசிரியர் தின கவிதைகள்..!

அனைவருக்கும் வணக்கம்.நாம் அனைவரும் உயர்திரு டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்..ஆதலால் அவர்களை பற்றிய கவிதையை நாம் பார்ப்போம்.




நாங்கள் செய்த தவறுக்கு 

தண்டனை எங்களுக்கு தந்து

வேதனையை - நீங்கள்

அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு

எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்

எல்லாம் எதற்கு

எங்கள் வாழ்வு வளம் பெறதானே 

எததனை நாள்

மழையில் நனைந்தீர்கள்

வெயிலில் காய்ந்தீர்கள்

பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட

எங்கள் நலனில் தானே

அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு

தண்டனை எங்களுக்கு தந்து

வேதனையை - நீங்கள்

அல்லவா அனுபவித்தீர்கள்


எத்தனை அன்பு , அரவணைப்பு

எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்

எல்லாம் எதற்கு

எங்கள் வாழ்வு வளம் பெறதானே


எததனை நாள்

மழையில் நனைந்தீர்கள்

வெயிலில் காய்ந்தீர்கள்

பசியை மறந்தீர்கள்


உங்கள் குடும்பத்தைவிட

எங்கள் நலனில் தானே

அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்

இறந்த காலங்களில் ஓராயிரம் முறை

உங்களை திட்டி தீர்திருந்தாலும்

நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...! 

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support