பத்தாம் வகுப்பு கடிதம் || 10th std letter Tamil

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்,

               ஆர். இராகவன், 16,  
                பெரியகடைவீதி, 
                தஞ்சாவூர்
பெறுநர்,
                 ஆசிரியர் அவர்கள், 
                  'கனல்' நாளிதழ், 
                   மதுரை.
பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல் - தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
                    தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம். என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். அக்கட்டுரையைத் தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளேன். ஒன்று எழுதியுள்ளேன். தொழிலுக்கு செய்கையை ஒட்டி தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் என் கட்டுரையும் வெளிவர ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                       நன்றி!

இப்படிக்கு, 
ஆர். இராகவன்.

உறைமேல் முகவரி:
ஆசிரியர் அவர்கள், 
'கனல்' நாளிதழ் அலுவலகம், 
மதுரை - 10.

Post a Comment

0 Comments