Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 7th assignment. Show all posts
Showing posts with label 7th assignment. Show all posts

7th Tamil unit 2 Assignment answer key - july 2021

7th Tamil unit 2 Assignment answer key - july 2021

7th Assignment 2 answer key - july 2021

  • வகுப்பு: 7
  • பாடம்: தமிழ்  – இயல் – 2
  • பகுதி-அ

1.ஒருமதிப்பெண்வினா

1.மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க,

அ) நரி ஊளையிடும் 

ஆ)புலிமுழங்கும்

இ) யானை உறுமும் 

ஈ)குதிரை கத்தும்

விடை : அ ) நரி ஊளையிடும்

2.கீழ்க்காணும் தொடர்களில் ‘ அரவம்’ என்னும் பொருள் தரும் சொல் அமைந்த தொடர் எது?

அ) பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி உண்ணும்,

ஆ) கரடிகள் கரையான் புற்றுகளை நோக்கிச் செல்கின்றன.

இ) குரங்குகள் மரத்தில் இருந்து கனிகளைப் பறித்து உண்ணுகின்றன.

ஈ) பன்றிகளைக் கண்ட பாம்புகள் கலக்கம் அடைகின்றன.

விடை :  ஈ ) பன்றிகளைக் கண்ட பாம்புகள் கலக்கம் அடைகின்றன.

3. இரவில் மெல்லிய நிலவொளியில் படையெடுத்து வருபவை எவை?

அ) காகங்கள் 

ஆ) மரங்கொத்திப் பறவைகள்

இ) வௌவால்கள்

ஈ)புறாக்கள்

விடை : இ ) வௌவால்கள்

4.கீழ்க்காணும் சொற்களில் ‘துஷ்டி’ என்னும் பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

அ) பயம்

ஆ) துக்கம்

இ)மகிழ்ச்சி

ஈ) வெறுப்பு

விடை :  ஆ ) துக்கம்

5. மிகுந்த நினைவாற்றலைக் கொண்ட விலங்கு எது?

அ) சிங்கம்

ஆ கரடி

இ) புலி 

ஈ) யானை

விடை : ஈ ) யானை 

6.ஒரு நாட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடாக விளங்கும் விலங்கு எது?

அ) புலி      ஆ கரடி

இ)சிங்கம்    ஈ) மான்

விடை : அ ) புலி 

7. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

அ) திருச்சி       ஆ)மதுரை 

இ) கன்னியாகுமரி   ஈ) மேட்டுப்பாளையம்

விடை : ஈ ) மேட்டுப்பாளையம்

8.ஆசியச் சிங்கங்கள் வாழும் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) உத்திரப்பிரதேசம்

இ) ஆந்திரப்பிரதேசம் 

ஈ) குஜராத்

விடை :  ஈ ) குஜராத்

9. ஒன்றரை மாத்திரை அளவுபெறும் ‘ஐ’காரம் இடம்பெறும் சொல்லைத் தேர்ந்தெடுக்க,

அ) வையம்

ஆ) சமையல் 

இ) பறவை

ஈ) இளைஞன்

விடை : அ ) வையம்

10. ‘முஃடீது’ என்னும் சொல்லில் அமைந்த ஆயுத எழுத்து எத்தனை மாத்திரை அளவு ஒலிக்கிறது?

அ) ஒன்று

ஆ) அரை

இ) கால்

ஈ) ஒன்றரை

விடை : இ ) கால் பகுதி ஆ

II. சிறுவினா

1. பாம்புகள் கலக்கமடையக் காரணம் என்ன?

  • பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக் கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும்.

2.காட்டில் கார்த்திகை விளக்குகளாகக் காட்சி அளிப்பவை எவை?

  • மலர்கள்

3.அதிமதுரத் தழையைத் தின்ற யானை புதுநடை போடுவதன் காரணம் என்ன?

  •  அதுமதுரத் தழைகள் மிகுந்த சுவையை  உடையன . எனவே யானைகள் புதுநடை போடுகின்றன.

4.அதிமதுரம் குறித்து நீங்கள் அறிவது யாது?

  • அதிமதுரம் மிகுந்த சுவையுடையது

5.ஆசியயானைகளுக்கும், ஆப்பிரிக்க யானைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

  • ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு.  பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் , ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

6.’பண்புள்ள விலங்கு’ என்று புலிகள் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

  •   புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே , அது பண்புள்ள விலங்கு என அழைக்கப்படுகிறது.

7. மகரமெய் முழுமையாக ஒலிக்கும் இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.

  •  அம்மா , பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகரமெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

பகுதி-இ

III. பெருவினா

1. பெருவாழ்வு வாழ்ந்த மரம் விளக்குக.

* பெருவாழ்வு வாழ்ந்த மரம் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டது.

*விடிந்தும் விடியாததுமாய்த் துக்கம் விசாரிக்க ஊர்மக்கள் குழந்தைகளோடு அங்கு விரைந்து செல்கிறார்கள்

  • *குன்றுகளின் நடுவே மாமலைபோல் அந்த மரம் நிற்கட்டும் 
  • * நேற்று மதியம் நண்பர்களுடன் தன்மகன் அந்த மரத்தின் நிழலில் தான் விளையாடினான்.
  • * மரத்தின் குளிர்ந்த நிழலில் தான் கிளியாந்தட்டு விளையாடி மகிழ்ந்தோம்.

2.யானை மற்றும் கரடி போன்ற விலங்குகளின் வாழ்வியல் குறித்து நீ அறிவது யாது?

  • * உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை , இன்னொன்று ஆப்பிரிக்க யானை .
  • * ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை.
  • * ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
  • * யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வாழும்.
  • * பெண் யானைதான் தலைமை தாங்கும்.
  • * யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு .

கரடி 

  • * கரடி ஓர் அனைத்துண்ணி .
  • * பழங்கள் , தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும்.
  • * உதிர்ந்த மலர்கள் , காய்கள் ,கனிகள் , புற்றீசல் ஆகியவற்றைத் தேடி உண்ணும்.
  • * கறையான் அதற்கு மிகவும் பிடித்தமான உணவு.
  • * நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு:

காட்டு விலங்குகள் சார்ந்த ஒலி மரபுத்தொடர்களைத் (5)தனித்தாளில் எழுதுக

Share:

TN 7th English Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 7th English Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 7th English  Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium

TNSCERT 7th English Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 7th English Assignment  Question paper ,answer key

 Assignment Answer Key

  • Class:7 Subject: ENGLISH
  • Unit - 1: Part-A

1.One Mark Questions

1. Hamid was ------------ years old boy

(a) Three

(b) Five

c ) Four

Answer - c ) Four

2.Hamid had ---------Paisas

a ) Three

(b) Ten

(c) Twelve

Answer - a ) Three

3.Hamid lived with his-------

(a) Grandpa

b ) Grandma

(c) Aunt

Answer - b ) Grandma

4.Hamid's Granny name-------

(a) Banu

(b) Sheela

c )Ameena

Answer - c ) Ameena

5.Finally Hamid bought pair of --------

(a) tongs

(b) shoes

(c) binoculars

Answer - a ) tongs

6. The --------- Swallowed Grandma

(a) Laptop

(b) Computer

(c) Tablet

Answer - b ) computer

7.-------------- disappeared from view

(a) Grandma

(b) Grandpa

(c) Friend

Answer - a ) Grandma

8. The adventures of Tamsawyer was written by -------

a ) mark tusain

b ) charles

(c) Thomas

Answer - a ) mark tusain

9.----------- hated to go school on Monday morning

a ) Tomsawyer

(b) Hucklebery

(c) Aunt policy

Answer - a ) Tomsawyer

10.-------- people were absent yesterday

(a) any

(b) some

(c) Few

Answer - b ) some

Part-B

II. Short Answer.

1 ) Who was Hamid ?

  • Hamid was only four year , thin and poorly dressed boy.Who lived with his grandma

2.Who were Hamid's friends?

  • Hamid's friends were Mahmood, Mohsin, Noorey and Sammi.

3 ) What did he buy in the fair?

  • Hamid bought a pair of tongs in the fair.

4.What happened to Grandma?

  • The computer swallowed Grandma.

5.Why did Tom create toothache for him

  • Tom created toothache because he was not willing to go to school on Monday morning.

Part-C

III.Write in detail.

1.Hamid - His Granny how did he express his love towards her?

  • Hamid bargained and bought a pair of tongs from the hardware shop for his grandma . Who
  • often burnt her hands while cooking chapatis .This shows his love towards his Grandma.

2.What did you learn from poets feeling for her Grandma? (or) Summaries the poem?

  • The children's poem " The Computer Swallowed Grandma " was written by an Anonymous.
  • The poet was chatting with her grandma. Suddenly by mistake , when grandma presses 'Control'
  • and 'Enter ' her images vanishes from the screen.The upset poet thinks that a virus must have
  • attacked her computer and searches for her in the recycle bin , all files and on the internet .But she couldn't find grandma.

Part-D

IV. Activity

Look at the picture and fill in the blanks with suitable quantifiers.

1 ) There is little ( a little / little ) water in the glass.

2 ) There are a few ( few / a few ) books in the self


மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share:

TN 7th Maths Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 7th Maths Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 7th Maths  Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium

TNSCERT 7th Maths Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 7th Maths Assignment  Question paper ,answer key


மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share:

TN 7th Science Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 7th Science Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 7th Science Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium

TNSCERT 7th Science Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 7th Science Assignment  Question paper ,answer key

7th science Assignment answer key - Tamil medium

Tamil state boars 7th science Assignment answer key tamil medium pdf Download.you can download PDF here.



மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share:

TN 7th Tamil Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 7th Tamil Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 7th  Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium

TNSCERT 7th Tamil Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 7th Tamil Assignment  Question paper ,answer key

7th Tamil TN SCERT Unit 1 Answers

ஒப்படைப்பு

  • வகுப்பு - 7
  • பாடம்: தமிழ்
  • இயல்: 1

பகுதி அ

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1. தமிழ்மொழியின் குறிக்கோளாக வெ.இராமலிங்கனார் கூறுவது யாது?
அ) பொய்யாமை 
ஆ) கொல்லாமை
இ) எள்ளாமை
ஈ) தள்ளாமை
  • விடை : ஆ ) கொல்லாமை
2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
அ) வெ.இராமலிங்கனார் 
ஆ) ஈ.வெ.இராமசாமி
இ) பாரதியார்
ஈ) இராமலிங்க அடிகளார்
  • விடை : அ ) வெ.இராமலிங்கனார்
3. பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது எது?
அ) பெரு+செல்வம்
ஆ) பெருஞ்+செல்வம்
இ) பெரிய+செல்வம்
ஈ) பெருமை+செல்வம்
  • விடை :  ஈ ) பெருமை +  செல்வம்
4. முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள்பாரிவான் முகிலினும் புகழ் படைத்த உபகாரி- 
இவ்வடிகளில் 'வள்ளல்' என்னும் பொருள் தரும் சொல் யாது?
அ) கொடுத்தான்
ஆ) உபகாரி
இ) முகில்
ஈ) வேல்பாரி
  • விடை :  ஆ ) உபகாரி 
5. மொழியின் இரண்டாம் நிலை யாது?
அ) பேசுதல், எழுதுதல்
ஆ) கேட்டல், பேசுதல்
இ) படித்தல், எழுதுதல்
ஈ) உணர்தல், பேசுதல்
  • விடை : இ ) படித்தல் , எழுதுதல்
6. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உளவாகும் - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?
(அ) நன்னூல் 
ஆ) தொல்காப்பியம் 
இ) ஒன்றல்ல இரண்டல்ல 
ஈ) எங்கள் தமிழ்
  • விடை :  அ ) நன்னூல்
7. குறில் எழுத்துகளைக் குறிப்பதற்குப் பயன்படும் அசைச்சொல் யாது?
அ) காரம்
ஆ) கரம்
இ) கான்
ஈ) கேனம்
  • விடை  :  ஆ ) கரம்
8. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அ) பட்டு
ஆ) கன்று 
இ) பந்து
ஈ) சங்கு
  • விடை :  ஆ ) பட்டு
9. தற்போது உரைநடை வழக்கில் இல்லாத இலக்கணம் எது?
அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியலுகரம் 
ஈ) ஐகாரக்குறுக்கம்
  • விடை : ஆ ) குற்றியலிகரம்
10. குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும்போது பெறும் மாத்திரை அளவு யாது?
அ) ஒன்று
ஆ) இரண்டு 
இ) கால்
ஈ )  அரை
  • விடை : ஈ ) அரை

                                 பகுதி - ஆ

II. குறுவினா

1. வெ.இராமலிங்கனார், ஏன் காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்?

  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

2. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள் சிலவற்றைக் எழுதுக.

  • மலைக்கள்ளன்
  • நாமக்கவிஞர் பாடல்கள்
  • என் கதை 
  • சங்கொலி 

3. ஒன்றல்ல இரண்டல்ல-பாடலில் இடம்பெற்றுள்ள நூல்களின் பெயர்களைக் கூறுக.

  • பரணி 
  • பரிபாடல் 
  • கலம்பக நூல்கள் 
  • எட்டுத்தொகை 
  • திருக்குறள்

4. மொழியின் முதல்நிலை யாது?

  • வாயினால்  பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.

5. தமிழை இரட்டைவழக்கு மொழி என அழைக்கக் காரணம் யாது?

  • தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. இதுவே  , தமிழை இரட்டை வழக்கு மொழி என அழைக்கக் காரணம் ஆகும்.

6. எழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  •  எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
அவை ,  1 . முதலெழுத்து 
                  2 . சார்பெழுத்து 

7. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் ஏதேனும் ஒன்றனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

  • அதிர அதிர அடிச்சா உதிர விளையும் அது மாதிரி முயற்சி செய்தால் எல்லாம் சிறப்பாக முடியும்.

                               பகுதி - இ

III. பெருவினா

1. உடுமலை நாராயணகவி குறித்துக் குறிப்பு வரைக.

  • பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
  • தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் , நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
  • தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர்.
  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

2 ) சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? 

  • சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.அவை :
1 ) உயிர்மெய் 
2 ) ஆய்தம் 
3 ) உயிரளபெடை
4 ) ஒற்றளபெடை 
5 ) குற்றியலுகரம் 
6 ) குற்றியலிகரம்
7 ) ஐகாரக்குறுக்கம்
8 ) ஔகாரக்குறுக்கம்
9 ) மகரக்குறுக்கம்
10 ) ஆய்தக் குறுக்கம்.

                  பகுதி - ஈ 

IV . செயல்பாடு 

பின்வரும் பாடலைப்படித்து , வினாக்களுக்கு விடையளிக்க.

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே !
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே !
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே ! 
உணர்வினுக் குணர்வ தாய் ஒளிர்தமிழ் மொழியே !
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே !
மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே !
தானனி சிறப்புறும் தனித்தமிழ் மொழியே !
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே !

வினக்கள்.

1 ) தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள்:

  நற்செந்தமிழ் மொழியே ! 

  •  தென்மொழியே !
  • ஒண்டமிழ் மொழியே ! 
  • ஒளிர்தமிழ் மொழியே !
  • நன்மொழியே !
  • தனித்தமிழ் மொழியே !
  • தண்டமிழ் மொழியே !
2 ) எதுகை நயம் .
  • தேனினும்   - னி -  எதுகை
  • ஊனினும்
  • வானினும் 
3 ) வண்டமிழ் - பிரித்து எழுதுக.
  • வண்மை + தமிழ் 
4 ) நம் செந்தமிழ் மொழி ------- விட இனிமையானது.
  • விடை : தேனை விட 
5 ) மக்களுக்கு மொழி இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வரி.
  • மாந்தருக் கிருகண்ணா வயங்குநன் மொழியே !
 


மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share:

TN 7th Social Science Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment

TN 7th Social Science Assignment Answer key 2021 , TNSCERT kalvi tv Assignment 

Students can Download 7th  Assignment Answers and Question paper unit 1.Tamil medium and English Medium

TNSCERT 7th Social Science Assignment PDF Download with answer Tamil Medium , English Medium 

TN 7th  Social Science Assignment  Question paper ,answer key


மேலே உள்ள டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான வினாக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories