12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam

12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam

இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள் – Click Here  Answers

1.    கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

2.    நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக

3.    எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

4.    .நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது/

5.    வசனம், கவிதை வேறுபாடு தருக

6.    கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக

7.    தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே"

8.    தொடருக்குப் பதவுரை எழுதுக

9.    .எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

10. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக?

11. செவியறிவுறூஉ துறையை விளக்குக?

12.            இறைமகனின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினார்?

வினா எண் – 19முதல்  21 ( 2 x 2 = 4 )

இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள் – Click Here   Answers

1.    நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

2.    புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக

3.    அக்காலத்து கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

4.    .பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்?

சான்று?தருக

5.    பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையை பொருத்தி எழுதுக?

6.    தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக?

6 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...