பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறை.. அரசு அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறை.. அரசு அறிவிப்பு!!



தேசிய விடுமுறை நாட்கள், பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் நாட்டிலுள்ள அனைவருக்கும் விடுமுறை நாட்கள் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சிறப்பிக்கப்படும் கோயில் திருவிழா போன்ற பண்டிகைகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிடுவது வழக்கமாக உள்ளது.



இந்நிலையில் நாளை(ஆகஸ்ட் 3) புதுச்சேரியில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற உள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments