அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்..!

அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்..!



தமிழக அரசுப் பள்ளிகளுக்கு , விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

செஞ்சியில் பேட்டியளித்த அவர் , அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஹைடெக் லேப் மற்றும் இரவு நேரக் காவலர்கள் , தூய்மை பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். 

மேலும் , அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கழிப்பறைகள் கட்டி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments