வெளிநாடு செல்லும் மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு !

வெளிநாடு செல்லும் மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு !



நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் படிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.தற்போதைய காலகட்டத்தில் பள்ளி பருவத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று விடுகிறார்கள்.ஆனால் படிப்பின் பலனை அறியாமல் சில காலத்திற்கு பிறகு மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு அவர்களின் படிப்பை நிறுத்தி விடாமல் இருக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது, படிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டம், மாணவர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments