பள்ளிகளுக்கு கூடுதலாக 1 வாரம் விடுமுறை? - அமைச்சர் சூசகம்

பள்ளிகளுக்கு கூடுதலாக 1 வாரம் விடுமுறை? - அமைச்சர் சூசகம்

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்காக ஜூன் 20 ம் தேதி அல்லது அதற்கு அடுத்த வாரம் ( 27 ம் தேதி ) பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாட்டில் 10,300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் , கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் , பள்ளித் திறப்பு தள்ளிப்போனதாக விளக்கமளித்துள்ளார். 

ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 வாரம் விடுமுறை அளிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...