தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த, ஊதிய நிலுவை தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள், கடந்த இரண்டாண்டு காலத்தில், 1,500 கோடி ரூபாய், 3 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இன்னும், 4 மாதங்களுக்குள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.