பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை!

தேவர் ஜெயந்தி - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...