ஒரே நேரத்தில் தேர்வு , பயிற்சி , கலை திருவிழா நடத்த உத்தரவு ஆசிரியர்கள் , மாணவர்கள் சிரமம்...!

ஒரே நேரத்தில் தேர்வு , பயிற்சி , கலை திருவிழா நடத்த உத்தரவு ஆசிரியர்கள் , மாணவர்கள் சிரமம்...!


ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டதால் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதேபோல் அக்.17-ம் தேதி முதல் அக்.20-ம் தேதி வரை 6,7,8-ம் மாணவர்களுக்கு கற்றல் அடைவுத்திறனை மதிப்பிட திறன் வழி தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...