உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை..!

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் - ஓர் பார்வை..!

உயர் கல்வி ஊக்கத் தொகை நீதிமன்றம் மூலம் என்ன செய்ய முடியும் 

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706 .

அரசாணை எண் 37 நாள் 10.03.2020 ன் படி உயர் கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என்று அரசு Policy decision எடுத்துள்ளது .

அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 செயல்படுத்தல் சார்பானது . தெளிவாணைகள் பொதுவாக அரசு கடிதமாக வெளியிடப்படும் . அரசு கடிதங்களை எளிதாக நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியும் என்பதனால் அரசாணையாக வெளியிடப்பட்டது.

அரசாணை எண் 116 நாள் 15.10 .2020 ன் படி அரசாணை எண் 37 க்கு effect 10 .03.2020 என்று வரையறுக்கப் பட்டது .

அரசாணை எண் 37 ன் படி /any recovery/ என்பதனால் 10.03.2020க்கு முன்பாக உயர் கல்வி தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது.

அரசாணை எண் 37 ன் படி  10 .03 .2020க்கு முன்பாக முடித்து /not Sanctioned / examined என்ற அடிப்படையில் தற்போது அரசாணை எண் 95 ன் படி one time lumpsum என்பதனை உறுதி செய்துள்ளது அரசு .

அரசாணை எண் 120 ன் படி மத்திய அரசின் வழிகாட்டுதலை கணக்கில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு One time lumpsum என்று அரசு முடிவு செய்துள்ளது. அரசாணை தான் கொள்கை முடிவு அல்ல.

உச்ச நீதிமன்றம் அரசாணையை முன் தேதியிட்டு நடைமுறைபடுத்துதல் சார்ந்து தீர்ப்புகள் வழங்கி உள்ளது . ஊக்க ஊதியம் ரத்து என்று அரசு கொள்கை முடிவு என்பதனால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும்.

வழக்கை இணைந்து நடத்தினால் தான் பயன் அளிக்கும். நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளோம்.

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

9047191706


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...