எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அறிவிப்பு....!

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அறிவிப்பு....!

 

கடந்த மாதம் நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 

இதன் முடிவுகள் வரும் 29ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். பதிவு எண் மறும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...