11,12th ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்க முடிவு !

 11,12th ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்க முடிவு !

மழை காரணமாக சென்னை ,திருவள்ளுவர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இரண்டு மூன்று நாட்களாக விடப் பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4  கடற்கரையோர பகுதிகளுக்கு நாளை 06-12-2023 ம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் .

07-12-2023 அன்று நடப்பதாக இருந்த 11,12th ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்க முடிவு என தகவல். மழை பாதிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு. அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...