11th History Public exam Important Questions
11th history Public Important 2 Marks
- வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை ?
- பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
- பெருங்குளம் குறிப்பு வரைக.
- சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை கூறுக?
- வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்
- “ஜென்ட் அவெஸ்தா”வை பற்றி எழுதுக
- இந்தியாவின் இரும்பு காலம் குறித்து நீவிர் அறிந்தது என்ன?
- மகாவீரருடைய போதனைகளின் மையக் கருத்து என்ன?
- தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக?
- எதன் காரணமாக மகா அலெக்சாண்டர், போரஸின் அரியணையை திருப்பி தந்தார்?
- பண்டமாற்று முறையை விளக்குக.
- யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?
- “யவன” என்ற ணன் அ பொருள் என்ன?
- “சத்ரப்கள்'” பர அறிவது யாது
- மதுரா குறித்து பாஹியான் குறிப்பிடுவதை சுருக்கமாக எழுதுக
- அலகாபாத் பாறைக் கல்வெட்டு குறித்து கூறுக.
- ஹர்ஷர் எவ்வாறு கன்னோசி மன்னரானார்
- தக்கோலப் போரின் முக்கியத்துவத்தை குறித்து கூறுக
- திருப்புறம்பியம் போரை பற்றி நீ அறிந்தது என்ன?
- “ஐஹோல்” கல்வெட்டு குறித்து சிறு குறிப்பு வரைக
- கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
- நாற்பதீன்மர் அமைப்பு பற்றி எழுதுக.
- சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று. நால்கள் எவை?
- சோழ மண்டலம் “மும்முடிச் சோழமண்டலம்”..என அழைக்கப்பட்டது ஏன்?
- முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?
- நிலத்தை கணக்கிடுவதற்கான வெவ்வேறு...அலகுகளை கூறுக
- தமிழ்ச்சங்கம் குறித்து எழுதுக
- பாண்டிய அரசின் மீதான மாலிக்காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
- . விஜய நகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது ?
- “தராப்ஸ்” பற்றி எழுதுக.
- . பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை ?
- . பாபர் இந்தியாவின் மீது, படையெடுக்க தூண்டியது எது?
- . அக்பர் பைராம்கானை பனு. கையாண்டார் ?
- . சிறுகுறிப்பு வரைக. ௮) வில்
- . முகலாய கட்டடக் கலையின் மறுவடிவமாக கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்
- . மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வா, ழ் பெற்றனர்.
- . முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் ணரச்சி பததி அன்பி
- . புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?'
- .. சிறுகுறிப்பு வரைக:- ௮) செளத் ஆ) சர்தேஷ்முகி
- சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி படம் வரைக
- அ )ஹாக்கின்ஸ் ஆ) சர் தாமஸ் ரோ
- “சராப்” மற்றும் “உண்டியல்” அறிவன யாவை?
- “கார்டஸ் (னோ) முறை” என்றால் என்ன ?
- ஆளுநர் தாமஸ் மன்றோ பற்றி சிறு குறிப்பு வரைக
- “மாகாணம்” மற்றும் “மாநிலம்” வேறுபடுத்துக
- . டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறு குறிப்பு வரைக
- . வராகன் (பகோடா) என்றால் என்ன ?
- . “செயில் ராகப்” பற்றி விளக்குக ?
- “கான்பூர் படுகொலை”
- சுமூக சீர்திருத்தத்திற்கு இராஜாராம் மோகன்ராயின் பங்களிப்புகள்
- “சுத்தி இயக்கம்” ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாக கருதப்படுகிறது
- . இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன யாவை?#
3 மதிப்பண் - முக்கிய வினாக்கள்
- அச்சூலி லியன், சோஹானிய பண்பாடுகளின் கருவி செயல்பாடுகள் குறித்து எழுதுக.
- இந்தியாவின் இடைப்பழங்கற்காலத்தின் முக்கியக்கூறுகளை எழுதுக.
- ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள்’ குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
- காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
- தமிழ் நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக
- 'இந்தியாவில் மகா ஹ்ப்லா பலவ படையெடுப்பின் தாக்கத்தை குறிப்பிடுக
- அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
- சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்
- சோழ அரசர்களில் ததாக வ கரிகாலன் விளக்குக?
- கிழார் - வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள்
- ணப கால: ற் ர் ௩ ். ( ்ி பத் ரில் ழி ி 2 711 ி ஏ ன்?
- “இரண்டு வணிக சுற்றுகளின் மையமாக மாவட் எவ்வாறு
- விக்ரமசீலா பல்கலை குறித்து சிறுகு|
- குப்தர் காலத்தில் யல் வளர்ச்சி ட ரி அத பண்ற
- ஹர்ஷருக்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு பற்றி எழுதுக?
- . எல்லோரா, எலிஃபாண்டாவின் நினைவு சின்னங்கள் பற்றி எழுதுக?
- . எல்லோராவில் உள்ள கைலாசநாதர் குகை கோயில்
- . புகழ் பெற்ற சைவ மூவர்கள்
- . மாலிக்காபூரின் தென்னிந்திய தாக்குதல்கள் குறித்து எழுதுக:
- முகமது துக்ளக்கின் சோதனை முயற்சிகள் தோல்வியை கான காரணங்கள் என்னென்ன?
- இராஜராஜ சோழனின் க ல்வழி படையெடுப்புகள் குறித்து ப்பு வரைக.
- . இராஜேந்திர சோழன் “கடாரம் கொண்டான்” என அழைக்கப்படுவது ஏன்?
- . சோழர் காலத்தில் லிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?
- சோழர் கால த்தின் படி நிலையை கூ,
- . சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களை குறிப்பிடுக?
- தொடக்க கால பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்கள் யாவை?
- . பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது ?
- . நாயக்க முறை
- ராக்சஷி தங்கடி போர்
- . “இரண்டாம் அலெக்சாண்டர்” என்று. அழைக்கப்பட்டவர் யார்? ஏன்?
- க டஸனுதாகள் கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவரி
- . கபீரின் னகளை விவரி
- “தீன் பங்ை பற்றி நீவிர். அறிவது யாது?
- . அக்பரது மன்சப்தாரி முறை
- , "சூபி இயக்கம்”
- .. மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்
- - மூன்றாம் பானிப்பட்டு போரின் விளைவுகள்
- நயங்காரா முறை
- ராஜா தேசிங்கின் ஷ் தீர செயல்கள்
- “நவ வித்யா முறையை அறிமுகம் செய்தது ஒரு முக்கிய முன் முயற்சியாகும் - எவ்வாறு?
- . பழவேற்காடு
- .. தரங்கம்பாடி
- ். ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- சு உரிமை இழப்புக்கொள்கை
- . சார்லஸ் உட்
- . பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்
- ஒப்பந்த கூலி முறை
- 1801-ஆம் ஆண்டு கிளர்ச்சி பற்றி ௭(
- . 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சி பற்றி எழுதுக
- . 1857-ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை
- சுவாமி விவேகானந்தர்
- வைகுண்ட சாமிகள்
5 மதிப்பண் - முக்கிய வினாக்கள்
- வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
- திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ - சிறப்புகள்
- தழ்நாட்டின் பெருங் கற்கால அழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
- புத்தரின் எண் வழி பாதையை விவரி.
- இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
- அசோகரின் கல்வெட்டு கட்டளைகள் பற்றி கூறுக.
- கலைக்கும், இலக்கியத்துக்குமான கனிஷ்கரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்.
- குப்தர் காலம் பண்டைய இந்தியாவின் பொற்காலம் விவாதிக்கவும்.
- ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
- . பல்லவர்களின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
- - மாமல்லபுரம் கடற்கரை கோயில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.
- கஜினி மாமுதுவையும், கோரி முகமதுவையும் ஒப்பிட்டு, வேறுபடுத்தி காட்டுக.
- . சோழர் கால கட்டுமான கலையின் சிறப்புகள் எழுதுக.
- கோயில் - ஒரு சமூக நிறுவனம். இக்கூற்றை நிறுவுக.
- . சோழர், பாண்டியர் கால கட்டடக்கலையின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்க.
- பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை .வரிசைப்படுத்துக ?'
- ். “வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” விளக்குக
- . முகலாயக் கட்டடக் கலையின் சிறப்பம்சங்களை பற்றி ஒரு கட்டுரை வரைக.
- . வீனக் கல்வி முறைக்கு இரண்டாம் சரபோஜியின் பங்கினை விளக்குக
- . வங்காளத்தில் உண்மையான் ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர் ?
- - வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப்படை திட்டத்தினை பற்றி விவரி
- . ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது ?
- . 1806ஆம் ஆண்டின் வேலூர் புரட்சிக்கான காரணங்களையும், போக்கினையும் விவரிக்கவும்
- 1857-ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும் மற்றும் விளைவுகளையும் விவரிக்கவும்.
- .. தமிழ்நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.
😁😁