தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதற்க்கடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்; இப்பபவே ஆரம்பிங்க படிக்க!


தமிழகத்தில் 10, 11, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்ததால் மாணவர்கள் கோடை விடுமுறையை சிறப்பித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து 2022-23 ம் கல்வியாண்டு 28 ம் தேதியுடன் முடிவடைந்து உள்ளதால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் நேற்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 2023-24 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2024ம் ஆண்டு,

  • மார்ச் 18ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு,
  • மார்ச் 19ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு,
  • ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...