கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் :

* ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும் )

* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )

* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.)

* திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)

விடுமுறை இல்லை

* செங்கல்பட்டு , விழுப்புரம் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்

Post a Comment

0 Comments