ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது!..!

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது!..!

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய் நல்லூர் அருகே ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்...

திருவெண்ணைநல்லுர் அடுத்த பேரங்கியுரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் 11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் புதன்கிழமை மது போதையில் பள்ளிக்கு வந்தனராம் . அவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதுடன் ,அதைக் கண்டித்த ஆசிரியர்கள் ,ஆசிரியைகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம் . இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லுர் போலீஸ் வழக்குப் பதிந்து ,17 வயதுடைய 3 மாணவர்கள் 18 வயதுடைய ஒருவர் என மொத்தம் 4 மாணவர்கள் கைது செய்தனர் 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...