முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023.

முதுகலை ஆசிரியர் தேவை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -17.11.2023.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு ( OC ) GENRAL TURN தகுதி பெற்ற நபர்கள் வருகின்ற 17.11.2023 ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பள்ளிச் செயலருக்கு அனுப்பிவைக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...