பட்டிவீரன்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா அதி விமர்சியாக!

திண்டுக்கல் அருகே உள்ள பட்டிவீரன்பட்டி NSVV பள்ளிகள் மற்றும் மருதாநதி அனைக்கட்டு என சிறப்பு வாய்ந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம்.

திண்டுக்கல் அருகே உள்ள வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி என்னும் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நாடார் சமுதாயத்தை சேர்ந்த மக்களால் அதி விமர்சையாக கொண்டாடப்படும் இந்த ஆண்டும் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா மிக சிறப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த திருவிழாவில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று நாட்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் அந்த திருவிழா தற்போது அதி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...