கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!

 கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...