பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...!!!!

 பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...!!!!

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தன. சுமார் 9.2 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப். 24) தொடங்குகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.




மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிக ளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...