1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!!

 1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!!



கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை(ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டன. 

பள்ளிகள் திறப்பையொட்டி, பெற்றோர்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...