Daily TN Study Materials & Question Papers,Educational News

பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக அந்த மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது இனி வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலை 9:30 மணிக்கு தொடங்கப்படும். அதேபோன்று மாலை தொடக்கப்பள்ளிகள் 4.15 மணி வரையிலும், மேல்நிலைப்பள்ளி மாலை 4:45 மணி வரையிலும் செயல்படும் என தெரிவித்துள்ளனர். 

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support